வேடிக்கை பார்க்க மட்டுமே பட்டாசுக்கடை
எனும் வறுமை ..!
போதை அரக்கனிடம் நாள்தேறும்
தோற்றுப் போகிற மனிதன் ..!
நாளும் நமக்கேது உணவு என்னும்
நிலையில் பிச்சைக்கார்கள் ..!
சமுகமும் சாதரண மனிதரும்
உயரவேண்டும்
நம்மிலும் நம்மைச் சுற்றியிலும் இருக்கிற
நரகாசுரன்களை கொன்று .!
அதுவே உண்மையாதொரு தீபாவளி... !
( எனது வலைப்பக்கத்த பின் தொடர்பவர்களுக்கு
தீபாவளி வாழ்த்துக்கள்)
No comments:
Post a Comment