வேடிக்கை பார்க்க மட்டுமே பட்டாசுக்கடை
எனும் வறுமை ..!
போதை அரக்கனிடம் நாள்தேறும்
தோற்றுப் போகிற மனிதன் ..!
நாளும் நமக்கேது உணவு என்னும்
நிலையில் பிச்சைக்கார்கள் ..!
சமுகமும் சாதரண மனிதரும்
உயரவேண்டும்
நம்மிலும் நம்மைச் சுற்றியிலும் இருக்கிற
நரகாசுரன்களை கொன்று .!
அதுவே உண்மையாதொரு தீபாவளி... !
( எனது வலைப்பக்கத்த பின் தொடர்பவர்களுக்கு
தீபாவளி வாழ்த்துக்கள்)
Monday, October 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)
பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை
நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...
-
மனித வாழ்வில் எத்தனோயோ வரங்கள் கிடைக்கப்பெற்றாலும் குழந்தை வரம் முக்கியமானது. அதுவே நம் அடுத்த தலைமுறையின் சொத்தாகும் . குழந்தையில்லா பெண...
-
பாலமலை அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில் palamalai sri sidheswara temple; kolathur, ...
No comments:
Post a Comment