ஓம் சிவாய நமக - இது குருவரெட்டியூரில் இருந்து கிளம்பிய வேர்...
📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.
Saturday, January 28, 2012
குடி
மெல்ல பீரில் துவங்கு முதலில் சந்தோஷத்திற்கும் பின் துக்கத்திற்கும் குடி பின் அதில் குளி ..! சில வருடங்கள் கழித்து எப்போதவது திரும்பி பார் ..! செத்துக்கொண்டிருக்கும் உன் மனைவியும் குழந்தைகளும் வறுமையில்..!
No comments:
Post a Comment