📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.

Wednesday, January 25, 2012

நீ வருவாயென..!



அன்பே ..!
என் ஒவ்வொரு
இரவுக்கனவுகளும்
நீ வந்தால் தான்
நல்லதொரு
இரவாய் துவங்கிறது..!
என் ஒவ்வொரு
விடியலும்
நீ
எதிரே வருகையில்
தான் துவங்கிறது..!
இப்படி என்னுடன்
எங்கும்
நிறைந்திருக்கிற
நீ இல்லதாத கணம் !
நானும் ஓர்
நடைப்பிணம்..!

No comments:

எனது இடுகை பதிவுகள்

பைகாரா நீர்வீழ்ச்சி pykara Dam@ Reservoir சுற்றுலா தளம்