📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.

Wednesday, January 25, 2012

கெட்ட நேரம்



எல்லோர்க்கும் நல்லது

சொல்லும்

கிளி ஜோசியக்காரன்

கிளிக்கு என்ன

கெட்ட நேரமோ.. .?


கூண்டில் அகப்பட்டு..!

No comments:

எனது இடுகை பதிவுகள்

பைகாரா நீர்வீழ்ச்சி pykara Dam@ Reservoir சுற்றுலா தளம்