OM SIVAYA NAMAHA - Guruvareddiyur
ஓம் சிவாய நமக - இது குருவரெட்டியூரில் இருந்து கிளம்பிய வேர்...
📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.
Wednesday, January 25, 2012
உறவுகள்
இறந்தவனின்
சொத்துக்காக உறவுகள்
சண்டையிட்டுக்கொள்ள
அவர்களைப் பார்த்து
தப்பித்து விட்டதாய்
எண்ணி
சிரித்துக் கொண்டிருந்தது...!
சடலத்தின் நெற்றியிலிருந்த
ஒற்றைக்காசு...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
எனது இடுகை பதிவுகள்
பைகாரா நீர்வீழ்ச்சி pykara Dam@ Reservoir சுற்றுலா தளம்
No comments:
Post a Comment