📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.

Friday, December 16, 2011

அம்மா


அவளுக்காக இவனும்
இவனுக்காக அவளும்
இதயம் துடிக்குமென
கனவு கண்டு கொண்டிருக்கையில்
அவர்களுக்காக அவரவர் வீட்டில்
ஓர் இதயம் உண்மையாய்
துடித்துக்கொண்டிருந்தது-

அம்மா

No comments:

எனது இடுகை பதிவுகள்

பைகாரா நீர்வீழ்ச்சி pykara Dam@ Reservoir சுற்றுலா தளம்