
இறைவனுக்கு விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் பலன்கள்
இலுப்பை எண்ணெய்- ஆரோக்கியம்,
நல்லெண்ணைய்- எமபயம் போக்கும்
நெய் தீபம்-ஞானம் ஏற்படும் .
விளக்கெண்ணெய் தீபம்- சகல சம்பத்தும் கிட்டும் .
தீபங்கள் அனைத்திற்கும் பருத்தி நூல் திரி ஏற்றுதல் சிறப்பாகும்.
வெண்கல விளக்கில் தீபமேற்றினால் - வீரிய விருத்தி .நாள்தோறும் சிவாலயங்களில் தீபமேற்றுவதன் மூலம் எல்லா நன்மைகளும் பெறலாம்.
சனிக்கிழமைகளில் இரும்பு அகலில் தீபம் ஏற்றினால் சனி ப்ரிதி உண்டாகும்.
இறைவனுக்கு தீபம் ஏற்றுங்கள் எல்லா வளங்களும் பெறுங்கள்.
No comments:
Post a Comment