Friday, July 1, 2011





அருள்மிகு கக்குவாய் மாரியம்மன் அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேகத் திருவிழா நிகழும் கர ஆண்டு ஆனித்திங்கள் 25 ஆம் நாள் 10.07.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று விடியற்காலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு விழா தமிழ்வேதம் முழங்க நடைபெற உள்ளது .

அனைத்து ஆன்மிக பெருமக்களும் ,பொது மக்களும் வருகை தருமாறு அழைக்கப்படுகிறது. விழா அன்று காலை 09.00
மணிக்கு அன்னதானம் நடைபெறும். அனைவரும் வருக

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...