Wednesday, November 23, 2011

மறக்காமல் இரு


அன்பே... !
உனக்காக கொடுத்த பரிசை
நீ தொலைத்து விட்டு நின்றபோது
உன்னை திட்ட தோன்றவில்லை..!
அப்படியாவது மறக்காமலிருப்பாய் ..!

நான் கொடுத்த பரிசையும் என்னையும் !

2 comments:

''இறைவனடி யுவராஜா'' said...

வாழ்க வளமுடன்!!!
ஜி அருமையான கவிதை,

என்றும் நட்புடன்
யுவராஜா

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

thank u uva,

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...