📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.

Wednesday, November 23, 2011

மறக்காமல் இரு


அன்பே... !
உனக்காக கொடுத்த பரிசை
நீ தொலைத்து விட்டு நின்றபோது
உன்னை திட்ட தோன்றவில்லை..!
அப்படியாவது மறக்காமலிருப்பாய் ..!

நான் கொடுத்த பரிசையும் என்னையும் !

2 comments:

''இறைவனடி யுவராஜா'' said...

வாழ்க வளமுடன்!!!
ஜி அருமையான கவிதை,

என்றும் நட்புடன்
யுவராஜா

M. நேத்ரா மாதேஸ்வரன் குருவரெட்டியூர் - 638504 said...

thank u uva,

எனது இடுகை பதிவுகள்

பைகாரா நீர்வீழ்ச்சி pykara Dam@ Reservoir சுற்றுலா தளம்