OM SIVAYA NAMAHA - Guruvareddiyur
ஓம் சிவாய நமக - இது குருவரெட்டியூரில் இருந்து கிளம்பிய வேர்...
📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.
Thursday, August 18, 2011
எம் துதி சிவாய நமஹ
சிவாய நமஹ எனச் சொல்லி - என்
சிறு மனதை சிதறாமல் கட்டி ,
சிவனருளே எல்லாமென சிந்தையுள் வைத்து
சிவனே உன் அருளுக்காய் - தவமிருப்பேன்
சிவ சிவா என்னுள்ளே கலந்தருள்வாயாக...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
எனது இடுகை பதிவுகள்
பைகாரா நீர்வீழ்ச்சி pykara Dam@ Reservoir சுற்றுலா தளம்
No comments:
Post a Comment