இறைவன் முருகருக்காக நான் எழுதிய துதி :
முருகா என்றிட முன்வினைஅகலும் ...!
முருகன் என்பதில் முக்திகள் கிடைக்குமெனில்.!
மூச்சென்ற ஒன்று இருக்கும் வரை.,!
முருகா முருகாவென்றே உன்னில் கரைவேன்..!
கவி 2 :
கந்தா உனைத்தொழுதேன் கவலைகள் போக்க..!
கந்தா உன்னில் கரைந்து -யாம் செய்யும்
நற் காரியங்கள் யாவிலும் கண்டவர் வியக்க.. !
கடம்பா நின் துணை வேண்டி நிற்பேன்..!
உடன் வருவாயாக.,
கவி எழுத வேண்டும் கேள்வி ஞானம் மட்டுமே எமக்கு உண்டு சந்திப்பிழையும் இலக்கணப்பிழையும் பாராமல் இறைவனுக்காக எழுத வேண்டும் என்கிற நினைப்பில் எழுதப்பட்ட இடுகை.
கருத்துரைகளில் குட்டலாம் .நட்புடன் குரு.பழ.மாதேசு
No comments:
Post a Comment