Wednesday, December 15, 2010
அன்புள்ள உங்களுக்கு
எனது வலைப்பூவை காண வந்த உங்களுக்கு வணக்கம்.எனது கவிதைகள் தலைப்பில் உள்ள படைப்புகள் அனைத்தும் 2000 முதல் 2002 வரை எனது படைப்பாக.,துணுக்காக வெளிவந்து பரிசு சில பத்திரிக்கைகள் வார இதழ்களில் பரிசு பெற்றவை.ஆகவே இவைகளை மறுபதிப்பு செய்து வெளியிட்ட வேண்டாமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வழைப்பூ உங்கள் அன்றாட விரைவு வண்டியாய் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்வில் இருந்து சற்றே விலக்கி சின்ன சின்ன சந்தோஷங்களையும் ,ஆன்மீகத்தளங்களை பற்றி அறியவும் உதவினால் மிகவும் மகிழ்வுறுவேன். தங்கள் மேலான கருத்துரைகளை எனக்கு அனுப்புங்கள். நன்றி
Subscribe to:
Post Comments (Atom)
-
மனித வாழ்வில் எத்தனோயோ வரங்கள் கிடைக்கப்பெற்றாலும் குழந்தை வரம் முக்கியமானது. அதுவே நம் அடுத்த தலைமுறையின் சொத்தாகும் . குழந்தையில்லா பெண...
-
பாலமலை அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில் palamalai sri sidheswara temple; kolathur, ...
No comments:
Post a Comment