📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.

Thursday, February 3, 2011

எம் இணையத்தை காண வந்த உங்களுக்கு

எம் இணையத்தை காண வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன். ஆன்மீகம் சம்பந்தமான புது புது கோவில்கள் குறிப்பாக ஈரோடு மாவட்டக்கோவில்கள் தேடி கண்டு பிடித்து உங்களுக்கு அளிக்க ஆவலாக உள்ளேன். எனக்கு உங்களிடம் தேவை எல்லாம் உங்கள் மேலான கருத்துரைகள் மட்டுமே.வெளிநாடு வாழ் தமிழ் உள்ளங்கள் ஆன்மிக அன்பர்கள் தங்கள் விமர்சனங்களை எமக்கு அனுப்புங்கள். அது மேன்மேலும் எழுத தூண்டும் .கருத்துரைகள் அனுப்பிய சிவதமிழோன், vetrigee அவர்களுக்கு நன்றி.

No comments:

எனது இடுகை பதிவுகள்

பைகாரா நீர்வீழ்ச்சி pykara Dam@ Reservoir சுற்றுலா தளம்