📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.

Saturday, August 21, 2010

நன்றிகள்

எனது எழுத்துப் பணிக்கு முதல் படிக்கட்டாக இருந்த ஆருயிர் நன்பர் திரு.சோலோ செல்வா அவர்களுக்கும் ., கணிணிப்பொறியில் வடிவமைத்துக் கொடுத்த நன்பர் திரு. பிரகாஷ் ,சென்னிமலை அவர்களுக்கும் , வெளியிட்டு உதவுகின்ற கூகுள் இணைய தளத்திற்கும் என் மனமுவந்த நன்றிகள்.

No comments:

எனது இடுகை பதிவுகள்

பைகாரா நீர்வீழ்ச்சி pykara Dam@ Reservoir சுற்றுலா தளம்