ஓம் சிவாய நமக - இது குருவரெட்டியூரில் இருந்து கிளம்பிய வேர்...
📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.
Monday, July 12, 2010
அடியேன் படைப்புகளை வாசிக்க வந்தவர்களே..
அன்பான உங்களுக்கு எனது பணிவான வணக்கம்.எனது படைப்புகளை இங்கே உங்களுக்காக சமர்பிக்கிறேன். உங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகிரறது. பிழைகளை சுட்டிக் காண்பியுங்கள்.நன்றிகள் ஆயிரம்.
2 comments:
pls continue
prakash perundurai ps
உங்கள் மேலான கருத்துரைக்கு நன்றி நன்பரே
Post a Comment