📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.

Friday, June 8, 2012

சொல்லி விடு


அன்பே ... !
இப்போது எனக்காக
சொல்ல வில்லை
என்றாலும் கூட
பராவாயில்லை...!
உனக்காக கடைசி
இதயம் சாகும்
போதாவது சொல்லி விடு...!
உன் காதலை...!

No comments:

எனது இடுகை பதிவுகள்

பைகாரா நீர்வீழ்ச்சி pykara Dam@ Reservoir சுற்றுலா தளம்