
சித்தர்கள் தங்கள் வைத்திய முறைக்காகவும் யோக நெறிக்காகவும் 96 தத்துவங்களை அறிந்து பயன்படுத்தி வந்துள்ளனர். அவற்றில் சிலவற்றை நாம் அறிந்திருந்தாலும் சில அடிப்படை விஷயங்கள் அறிந்திராமல் உள்ளதால் அறிந்து கொள்ள வேண்டி பதிவிட்டுள்ளேன் .
அறிவு 1 - கருத்துச்செயல்பாடு
வினைகள் 2- நல்வினை,தீவினை
முக்குற்றங்கள் 3- வாதம் பித்தம் ,சிலேத்துமம்
குணம் 3-சாத்வீகம் ,தாமஷம்,ராட்ஷசம்
ஈடணை 3-தாரேட்சணை,புத்ரேட்சணை,விரேட்சணை
மலம் 3-ஆணவம் ,கன்மம் ,மாயை
மண்டலம் 3- சூரியன் ,சந்திரன், அக்னி
கரணம் 4- மனம் ,புத்தி, சித்தம் ,அகங்காரம்
பூதம் 5-மண் ,நீர் ,நெருப்பு,காற்று ஆகாயம்
பொறி 5- மெய்,வாய் ,கண்,மூக்கு செவி
புலன் 5- வாய்,கால் ,கை,குதம் ,குறி
கண்மேந்திரியம்
5- வாக்கு,பாணி,பாதம் ,பாயு ,உபஸ்தம்
ஞானேந்திரியம் 5- உணர்வு,அறிவு,வெபம் ,தாக்கம் ,மெய்
ஆசையம் 5-மலம், விந்து,சிறுநீர்,சத்து,உணவு ஆகிய ஐந்தும் தங்கும் இடங்கள்
கோசம் 5-ஆகாரமையம் ,விஞ்ஞானமையம் ,மனோமயம் ,பிராணமயம் ஆனந்தமயம்
அவஸ்தை 5-சொப்பணம்,சுக்கிரம் ,கமுத்தி,துரியம் ,துரியாநிதம்
ஆதாரங்கள் 6-மூலாதாரம் ,சுவாதிட்டானம்,மணிபூரகம் ,
அனாகதம் ,விசுத்தி,ஆன்ஞேயம்
இராகம் 8- காமம் ,குரோதம் ,லோபம் ,மதம் ,
மோகம் ,ஆச்சர்யம் ,இடும்பை,பொறாமை
நாடி 10-இடகலை,பிங்கலை.கழுமுனை, கண்டம் ,
அட்சி,கந்தாரி,சுத்தி, அலம்புடை,சங்கினி,குரு
வாயு 10- பிராணன் ,அபானன் ,வியானன் ,உதானன் ,சமானன் ,
நாகன் ,கூர்மன்,கிரிகரன் ,தேவதத்தன் ,தனஞ்செயன்
No comments:
Post a Comment