📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.

Friday, March 9, 2012

உன் தரிசனம்


நித்தம் நித்தம்
வாழ்கைப் போராட்டத்தின்

கனவுகளில் தொலைந்து
போகிற நாட்களில்

அன்பே ...!
உன் தரிசனமே

விடியலாய் ...!

No comments:

எனது இடுகை பதிவுகள்

பைகாரா நீர்வீழ்ச்சி pykara Dam@ Reservoir சுற்றுலா தளம்