📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.

Friday, January 3, 2014

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014

பழைய வருடங்கள் அனுபவமாகவும்
 புது வருடம் கற்றுக்கொடுப்பதாகவும்
புதுப்புது உயர்வுகள் கிடைப்பனவாகவும்
புத்தாண்டு அமையட்டும் .

 இனிய

புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2014



 பேஸ்புக் ,
டிவிட்டர் ,
பிளாக் ,
 எஸ் எம் எஸ்

என எல்லா வகையிலும் வாழ்த்துக்கள் அனுப்பிய நன்பர்கள் எல்லோருக்கும்
சிவனருளால் எல்லா வளமும் நலமும் நீள் ஆயுள் குறையில்லா செல்வம் , என மேன்மை மிகு ஆண்டாக இருக்க வேண்டுமென

சித்தர்கள் சிவனின் ஆசிர்வாதம்

வேண்டி நிற்கிறேன் . ஓம் சிவ சிவ ஓம்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

எனது இடுகை பதிவுகள்

பைகாரா நீர்வீழ்ச்சி pykara Dam@ Reservoir சுற்றுலா தளம்