Saturday, January 28, 2012

குடி




மெல்ல பீரில் துவங்கு
முதலில்
சந்தோஷத்திற்கும்
பின்
துக்கத்திற்கும்
குடி
பின் அதில் குளி ..!
சில வருடங்கள்
கழித்து
எப்போதவது
திரும்பி பார் ..!
செத்துக்கொண்டிருக்கும்
உன் மனைவியும்
குழந்தைகளும்
வறுமையில்..!

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...