Thursday, January 12, 2012

பிணங்களாய் மனிதர்கள்


மனிதன் உயிருடன்
இருக்கையில் உணவிட்டு
கவனிக்காத உறவுகள்
இறந்த பின்
நெய்யும் பாலும்
இட்டும் பிணத்தை
அபிஷேகித்தன - உயிர் இருந்தும் பிணங்களாய்

2 comments:

Agarathan said...

உயிர் இருந்தும் பிணங்களாய் .... இன்றைய மனிதர்கள் இப்படிதான் தல ....

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

கருத்துரைக்கு நன்றி நன்பா

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...