Wednesday, January 25, 2012

நீ வருவாயென..!



அன்பே ..!
என் ஒவ்வொரு
இரவுக்கனவுகளும்
நீ வந்தால் தான்
நல்லதொரு
இரவாய் துவங்கிறது..!
என் ஒவ்வொரு
விடியலும்
நீ
எதிரே வருகையில்
தான் துவங்கிறது..!
இப்படி என்னுடன்
எங்கும்
நிறைந்திருக்கிற
நீ இல்லதாத கணம் !
நானும் ஓர்
நடைப்பிணம்..!

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...