Wednesday, February 1, 2012

சுவை


அன்பே ...!
உன் அழகை
வியந்து வரைந்த
ஓவியங்களை
கரையான்கள் அரித்து
தின்று கொண்டிருந்தன .!
அட
அதற்க்கும்
தெரிந்து விட்டதா
உன் சுவை...!

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...