Tuesday, June 4, 2013

பிறந்த நட்சத்திரங்களுக்கேற்ற விருட்சப்பரிகாரம்

பழங்காலத்தில் நம் முன்னோர்கள் விருட்ஷசாஸ்திரம் என்ற நூலில் நாம்
பிறந்த நட்சத்திரங்களையும் அதற்கு ஏற்றார் போல் நாம் நடவேண்டிய
மரங்களையும் வகைப்படுத்தி உள்ளனர் .

 மரங்கள் விலை மதிப்பற்றவை.அவைகள் வெளியிடும் ஆக்சிஜன மனிதனின் சுவாசத்திற்கு பயன்படுகிறது அப்படியெனில் அந்த மரங்களை நடுவது எவ்வளவு உயர்வான புண்ணியம் தரும் ஆகவே மரம் நடுவோம்..சரி நம் நட்சத்திரத்திற்கேற்ற விருட்ஷத்தின் வகையினை பார்ப்போம் .


1.அசுவினி- எட்டி
2. பரணி -நெல்லி
3.கார்த்திகை -அத்தி
4.ரோகிணி -நாவல்
5.மிருகசீரிடம் -கருங்காலி
6. திருவாதிரை -செங்கருங்காலி
7. புனர்பூசம்-மூங்கில்
8.பூசம் -அரசு
9.ஆயில்யம் -புன்னை
10.மகம் -ஆலமரம்
11.பூரம்-புரசமரம் (பலாசு )
12.உத்திராடம்-அலரி இலந்தை
13.அஸ்தம் -அத்தி
14.சித்திரை -வில்வம்
15.சுவாதி -மருது
16.விசாகம் -விளாமரம்
17.அனுசம்-மகிழம்
18.கேட்டை - பிராய்
19.மூலம் -மாமரம்
20.பூராடம் -வஞ்சி
21.உத்திரம் -பலா
22.திருவோணம் -எருக்கு
23. அவிட்டம் -வன்னி
24.சதயம்--கடம்புமரம்
25.பூரட்டாதி -மாமரம்

26.உத்திரட்டாதி=   veapamaram

27. ரேவதி -இலுப்பை
ஆகியனவாகும் .

நட்சத்திரம் அறியாதவர்கள் வேம்பு நடலாம் அல்லது மழையை
பூமியை நோக்கி இழுக்கிற அத்தி,ஆலமரம் ,அரசமரங்களை நட்டு பராமரியுங்கள் .சமுக நலமும் அடுத்தவர்களுக்காக நாம்
 செய்யும் அன்பே ஆகும் .
அன்பே சிவம்
. நன்றி

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள பகிர்வுகள்..
பாராட்டுக்கள்.

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...