Tuesday, June 28, 2011

இறைவழிபாட்டில் தீபங்கள் ஏற்ற உபயோகிக்க வேண்டிய எண்ணெய்கள்


இறைவனுக்கு விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் பலன்கள்





இலுப்பை எண்ணெய்- ஆரோக்கியம்,

நல்லெண்ணைய்- எமபயம் போக்கும்
நெய் தீபம்-ஞானம் ஏற்படும் .
விளக்கெண்ணெய் தீபம்- சகல சம்பத்தும் கிட்டும் .

தீபங்கள் அனைத்திற்கும் பருத்தி நூல் திரி ஏற்றுதல் சிறப்பாகும்.

வெண்கல விளக்கில் தீபமேற்றினால் - வீரிய விருத்தி .நாள்தோறும் சிவாலயங்களில் தீபமேற்றுவதன் மூலம் எல்லா நன்மைகளும் பெறலாம்.
சனிக்கிழமைகளில் இரும்பு அகலில் தீபம் ஏற்றினால் சனி ப்ரிதி உண்டாகும்.

இறைவனுக்கு தீபம் ஏற்றுங்கள் எல்லா வளங்களும் பெறுங்கள்.

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...