Saturday, October 19, 2013

கண் கண்ட சித்தமருத்துவரும் சித்த மருத்துவமும்

திருக்கோவில் வரலாற்றை மட்டும் நமது வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கிற இந்நேரத்தில் சற்றே விலகி சித்த மருத்துவரும் சித்த மருத்துவமும் என்கிற தலைப்பில் நீண்ட நாட்களாய் எழுத வேண்டும் என்கிற ஆவல் .    பல வேலைப்பளுவின் காரணமாக எழுத முடியாமல் போனது . மரங்களைப்பற்றியும் அவைகளைப் பற்றிய மருத்துவ குணங்களையும் அறிய ஆவல் .

யார் புண்ணியமோ ?
சித்தர்களின் ஆசிர்வாதமோ! விட்டகுறை தொட்ட குறையோ ! நன்பர் ஒருவரின்உதவியால் 3 மாதங்களுக்கு முன் ஓர் சித்தமருத்துவரை சந்தித்தேன் . அவரை  கண்ட  பின்  சித்த மருத்துவம் என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டேன் . அவரிடம் பழகிய பின் சித்த மருத்துவம் பற்றியும் சித்த வைத்தியர்கள் மேலும் அதிக மரியாதையை ஏற்படுத்தியது . அலோபதி வளர்ந்த பின் நம் பாரம்பரிய சித்த மருந்துவத்தையும் , மருத்துவர்களையும் மறந்து அலட்சியபடுத்திவிட்டோம் .


18 சித்தர்களும் நமக்கு கிடைத்த வரம் . அவர்கள் சொல்லிவிட்டு சென்ற
மருந்துகள் மிக ஆச்சர்யமானது . அலோபதி மருந்துவர்களால் கைவிடப்பட்ட
காமாலை ,புற்றுநோய் , ஆஸ்துமா போன்ற கடுமையான நோய்கள் கூட சாதாரணமாக சரி  செய்துவிட்டுச்செல்கிற சித்த மருத்துவர்கள் உள்ளார்கள் . அந்த வகையில் நான் சந்தித்த சித்த மருத்துவர் ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது  போல சில தெரியாத மூலிகை பற்றியும் விளக்கி சொல்ல

 அலோபதியை விட்டு நல்ல மருந்து நல்ல மருத்துவ மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுகிற , தீர்க்கின்ற திறமை கொண்ட வைத்தியரை
நம் வலைப்பூ வழியாக அறிமுகப்படுத்த வேண்டுமென்பது என் ஆவல் . அவர் பெயர்

திரு  k. ஜோதி மணி பரம்பரை சித்த வைத்தியர் ,

பழைய  எண் =730 புதிய   எண் = 829 

 ஜோதி டீ  ஸ்டால் ,, மாட்டாஸ்பத்திரி பிரிவு, 

காளிங்கராயன் பாளையம் அஞ்சல் .

பவானி வட்டம் ,

 ஈரோடு மாவட்டம் 

அவரின் தொடர்பு எண் :

 9842985473  

                                   
               
    தொடர்பு கொள்ளுங்கள் . சரி எமக்கு தெரிந்த சித்த
வைத்தியரை அறிமும் செய்து விட்டேன் அவர் கீழ்கண்ட நோய்களால் பாதிக்கபட்ட நோயாளிகளை தீர்க்கிறார் .

 மஞ்சள் காமாலை b, c வகைகள் ,தலைவலி, அல்சர்,பக்கவாதம் ,ஜீரணக்கோளாறு , தோல் நோய்கள் ,வாய்வுக்கோளாறு, கட்டி இல்லாத பெரும்பாடு ,மலச்சிக்கல் , சக்கரைநோய்அக்கி, மூத்திர எரிச்சல் ,                         உடல் பலம் அதிகரிக்க,சளி,இருமல் ,உடல் தேற இளைக்க,சோரியாசிஸ்,ஆண்மைக்குறைவு எந்த நிலையாயினும் ,குழந்தையின்மை,வீ.டி.ஆர் .எல் ,மூத்திர எரிச்சல்

 இப்படி 20 விதமான நோய்களை தீர்க்க தன் 35 வருட ஆய்வில் கண்டுணர்ந்து பல நோயாளிகளை தீர்த்துள்ளார்.


 தினமும் இடைவிடாது விஷ்ணு பூஜை செய்கிற சித்த மருத்துவர் . உங்களுக்கோ நன்பர்களுக்கோ உறவினர்களுக்கோ மேற்கூறிய நோய்களில் ஏதேனும் ஒன்றில் இருப்பின் தொடர்பு கொண்டு சித்த வைத்திய முறையில் பல தலைமுறையாக சித்தமருத்துவம் செய்கிற இவரை நாடி நலம் பெறுங்கள்.

 மேற்கூறிய நோய்கள் அல்லாத நோயாக இருந்தாலும் தொடர்பு கொண்டு கேளுங்கள் .நான் பார்த்த சித்த மருத்துவர்களில் நியாயமானவர் என்பதாலேயே அவருக்காக இந்த
பதிவை எழுதினேன் .

 அவசர உலகில் அலோபதியில் ஊசியை போட்டுக்கொண்டு
ஓடிக்கொண்டிருக்கிறோம் . சித்தமருத்துவம் அல்லது சித்தம் என்றால்
முடிவு பெற்றது என பொருள் கொள்ளலாம் . சித்த மருத்துவத்தால் நோய்
முற்றுப்பெறுகிறது என்பதே உண்மை .

 நோயின்றி மனிதன் வாழ வேண்டும் என்று சதா விரும்புகிற நல்ல மனிதர் . 


பல மூலிகைகளை ஆய்வு செய்தவர் . என்னளவில்
நான் பார்த்த அருமையான சித்த வைத்தியர் . மருந்துகள் தேவைப்படின்
அவரின் தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு வரும் முன் கூறிவிட்டு வாருங்கள்.நன்றி

 முடிவுரை : 


 சித்த வைத்தியம் மிக உயர்வானது , மக்கள் அதன்
அருமை கண்டு கொள்ளாமல் அலோபதியை ஓடுகிறார்கள் . 18 சித்தர்கள்
பல்லாயிரக்கணக்கான மருந்துகள் தயாரித்து நம் முன்னோர்களை காத்தனர்
. இன்றோ அலோபதியை மட்டும் நம்புகிறோம் ,

அலோபதியை விட சித்த மருத்துவம் சிறந்த மருத்தெனக் கொண்டு பலரும் பல நோய்களுக்கு இன்று சித்த மருத்துவத்தையும் சித்தர்களை தேடியும் பயணிக்கிறார்கள் . அவ்வகையில்எமக்கு தெரிந்த சித்த வைத்தியரை அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறேன் .
நோயின்றி மனிதன் வாழ வேண்டும் ,

 வலியில்லாமல் நோயை  தீர்க்க சித்த மருத்துவம்  தேர்வு செய்ய வேண்டும் .
 அதனால் சித்தர்கள் சொல்லிச் சென்ற மருத்துவம்
புகழ்பெற வேண்டும் .

அதுவே என் ஆர்வமும் கூட ,நன்றி

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...